Saturday, July 25, 2009

WHAT A SHAME.....?
























































2 comments:

  1. இந்தத் தாக்குதலை நடத்தியது யார்?
    விவரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    உண்மையிலேயே வெட்கப்படவேண்டியதும், கவலைப்படவேண்டியதுமான இந்த ஈனச்செயலை செய்த குண்டர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கடுமையான தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும். யூதர்கள் முஸ்லிம்களுக்கெதிராகப் புரிகின்ற இனவெறித்தாக்குதல்களை விடவும் படுமோசமான தாக்குதலாகவே இதனைப்பார்க்க முடிகிறது. இதன்போது அல்குர்ஆன் பிரதிகளையும் எரித்தார்கள் என்பதானது அல்லாஹ்வின் வழிகாட்டலை நிராகரித்தார்கள் அல்லது அல்லாஹ்விடம் போர் புரிந்தார்கள் என்பதையே காட்டுகிறது. இந்த அகோரத்தாக்குதலில் செயற்பட்டவர்களை கண்டறிவதும், சம்மந்தப்பட்டவர்களென அல்லது சந்தேகிக்கப்படுகின்றவர்களென கருதப்படும் தரப்பார்களுக்கிடையில் ஒற்றுமை நிலவுவதும் இத்தருணத்தில் அவசியமாகிறது. மேலும் இதனை அரசியலாக மாற்றி முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு பல பேரினவாத சக்திகள் இதன் பின்னணியில் செயற்படுவதாக அறிய முடிகிறது.

    குறிப்பு: சகோதரரின் பரஸ்பரம், புகைப்படத்தை மட்டுமே தந்து ஏமாற்றிவிட்டதுபோல் எனக்குத்தோன்றுகிறது.

    ReplyDelete